Friday, 8 April 2011

தகாத சொல்: தமிழின தலைவர்



இட்லி வடையில் http://idlyvadai.blogspot.com/2011/04/blog-post_3161.html

இப்பதிவிற்கு திரு  வந்தியத்தேவன் said...

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் நம் தமிழின தலைவர்(மன்னிக்கவும்..) உண்ணாவிரதம்
இருந்தால் நம் கலைஞர் டிவி செய்தியில் நான்கு நாட்களுக்கு நிமிடத்திற்கு நான்கு முறை காண்பிப்பார்கள்.

குறிப்பு: (மன்னிக்கவும் ..) : தகாத சொற்கள் பயன்படுத்தியதற்காக
தகாத சொல் : தமிழின தலைவர் 

thanks to vandhiyadevan & idlyvadai.blogspot.com

No comments:

Post a Comment